திகன இனவன்முறையின் சூத்திரதாரி அமித் வீரசிங்க உட்பட ஒன்பது பேருக்கும் பிணை வழங்கியுள்ளது கண்டி உயர் நீதிமன்றம்.
தான் கைதானதும் பொலிசார் கொந்தராத்து வேலை செய்வதாகவும் முன்னர் தனக்கு ஆதரவளித்ததாகவும் அமித் தெரிவித்திருந்திருந்தமை நினைவூட்டத்தக்க அதேவேளை நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அமித் பிணை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment