நேற்றைய தினம் தெமட்டகொடயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு விவகாரததின் பின்னணியில் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
அர்ஜுனவின் மெய்ப்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்து, மேலும் இருவர் காயமுற்றிருந்த நிலையில் இன்று அர்ஜுன கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் அநாகரிக அரசியல் நடப்பதாக நேற்றைய தினம் அர்ஜுன கருத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment