மைத்ரி கொலைத் திட்டம்: சீன நிறுவனத்தின் உதவியை நாடும் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Wednesday 24 October 2018

மைத்ரி கொலைத் திட்டம்: சீன நிறுவனத்தின் உதவியை நாடும் பொலிஸ்!


மைத்ரிபால சிறிசேன கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியில் பொலிஸ் உளவாளி நாமல் குமாரவின் கைத் தொலைபேசியில் அழிந்து போன தகவல்களை மீட்பதற்கு சீன நிறுவனத்தின் உதவியை நாட நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.



நாமல் குமாரவின் கைத் தொலைபேசியில் அழிந்து போனதாகக் கூறப்படும் பல தகவல்கள் இவ்விவகாரத்தில் முக்கிய சான்றுகளாக அமையலாம் என நம்பப்படுகிறது.

இவ்விகாரத்தின் பின்னணியில் முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வா தொடர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டு எதுவும் பொலிசார் பதிவு செய்யவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment