ஒன்பது வருட காலம், சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சீனா நிர்மாணித்துள்ள கடல் பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சீனா - ஹொங்கொங் இடையிலான இப்பாலம் 55 கி.மீற்றர் நீளமானது என்பதோடு குறித்த காலப் பகுதியில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சீன ஜனாதிபதி இன்று இப்பாலத்தை திறந்து வைத்துள்ளமையும் இதன் மூலம் மகோ - சுஹை இடையிலான பயணநேரம் நான்கு மணித்தியாலத்திலிருந்து 30 நிமிடமாகக் குறைகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment