இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து இரு நாட்டு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்த அவர், இன்று மோடியுடன் இரு நாடுகளின் கூட்டுறவு தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன் எதிர்கால நடவடிக்கைகளில் ஒத்துழைப்பினைத் தொடர்வது குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment