பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார அதிகாரங்களைப் பயன்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி, நாடாளுமன்ற தவணையை நவம்பர் 16ம் திகதி வரை ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ள நிலையில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment