இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் இன்று புது டில்லியில் வைத்து சந்தித்துள்ளனர்.
நாளைய தினம் மோடியையும் சந்திக்கவுள்ள ரணில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனும் நேரடி கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ராகுல், சோனியா மற்றும் மன்மோகன் சிங் உட்பட்ட காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment