ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவளிக்கவுள்ளதாக தற்போதைய நிலவரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஆறுமுகம் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா மஹிந்த ராஜபக்சவை ஆதரக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பில் ரிசாத் பதியுதீனும் கலந்து கொண்டிருந்த நிலையில் அவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவளிக்கப் போவதாக தற்போதைய நிலையில் நம்பிக்கை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment