பெருந்தொகை தோட்டாக்களுடன் பாதாள உலக பேர்வழி கைது! - sonakar.com

Post Top Ad

Sunday 21 October 2018

பெருந்தொகை தோட்டாக்களுடன் பாதாள உலக பேர்வழி கைது!


சுமார் 2900 துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு சென்று கொண்டிருந்த வேளையில் லட்டு ரொசான் என அறியப்படும் பிரபல பாதாள உலக பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கொஸ்கொட சுஜியின் சகாவான குறித்த நபர் சிறையிலிருந்து பாதாள உலகை இயக்கி வரும் ஜயலத்தின் பணிப்புரைக்கேற்ப இவ்வாறு பாரிய தொகை தோட்டாக்களை கடத்திச் சென்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment