மஹிந்த பிரதமராகியுள்ள நிலையில் அரசில் எந்தப் பதவியையும் தான் ஏற்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.
எனினும் கோத்தா பாதுகாப்பு செயலாளராக பதவியேற்கவுள்ளதாக ஏலவே அரசியல் வட்டாரத்தில் பேச்சும் எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.
இந்நிலையிலேயே கோத்தா இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment