மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சோற்றுப் பார்சலின் விலையை 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கிறது சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம்.
தேநீர் கோப்பையில் விலையையும் 5 ரூபாவால் குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த இன்று கண்டி சென்று பிரதமராகவே தனது புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள அதேவேளை, அவரது நியமனம் சட்டவிரோதம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment