நாடாளுமன்றம் கூடுவதற்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கத் தாம் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றம் கூடுவதற்கு நவம்பர் 16ம் திகதி வரை ஜனாதிபதி தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment