குளியாபிட்டி பகுதியில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு 9.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment