இலங்கைக்கு ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்கள் அவசியமில்லையென தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.
பௌத்த போதனைகளுக்கேற்ப அனைத்து உயிரினங்களையும் மதித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய ஆட்சியாளரே அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்துடனான 'கண்டிப்பான' சர்வாதிகார ஆட்சியாளர் அவசியம் என கடந்த சில நாட்களாக பரிமாறப்பட்டு வரும் கருத்து தொடர்பிலேயே சஜித் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment