அரசியல் இலாபத்துக்காக பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் விஜயகலாவுக்கு அரசு என்ன தண்டனை வழங்கப் போகிறது என கேள்வியெழுப்பியுள்ளார் ஞானசார.
ஒரே நாடு என்ற அடிப்படையில் ஒரே சட்டமே இருக்க வேண்டும் எனவும் தெல்தெனிய இளைஞர்களுக்கு ஒரு சட்டமும் வடக்கில் விஜயகலாவுக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது எனவும் தெரிவிக்கின்ற ஞானசார, அரசு எவ்வாறு நீதியை நிலை நாட்டப் போகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.
விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்குவதே பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் வழி வகுக்கும் என விஜயகலா நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment