முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், ஊழல் மோசடி குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.
ஊழலாட்சியை மாற்ற விரும்பிய மக்கள் முன்னாள் பிரதமர் மஹதிரை அவரது 91வது வயதில் மீண்டும் பிரதமராக்கி ஆட்சியை ஒப்படைத்தனர்.
இப்பின்னணியில் துரிதமாக செயற்பட்ட அரசு, நஜிப் ரசாக்கின் பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தியதுடன் தற்போது அவரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment