போதைப்பொருளுடன் பிரேசில் பிரஜை கைது! - sonakar.com

Post Top Ad

Sunday 1 July 2018

போதைப்பொருளுடன் பிரேசில் பிரஜை கைது!


போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரேசில் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.



வில்லைகளில் அடைக்கப்பட்ட போதைப் பொருளை விழுங்கிய நிலையில் குறித்த நபர் இலங்கை வந்தடைந்ததாகவும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 66 வில்லைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

30 வயது குறித்த நபரை நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று ஒப்படைக்கவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment