குரூப் 16 உறுப்பினர்கள் புதுக்கட்சியொன்றை ஆரம்பிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்ததன் பின்னணியில் அரசை விட்டு விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 உறுப்பினர்கள் தமது அழுத்தத்தின் மூலம் கட்சியில் நிர்வாக மட்ட மாற்றங்களை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில், மஹிந்த - கோத்தா என ஏனைய தலைவர்களுடனும் சம அளவில் பேச்சுவார்த்தை நடாத்தி வரும் குறித்த குழு புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவும் தயாராக இருப்பதாக எஸ்.பி. தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment