பசறை பகுதியில் வீடொன்றுடன் இணைந்தவாறு நடாத்தப்பட்டு வந்த வாத்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் தீ பரவியதைத் தொடர்ந்து அதனை அணைக்க முற்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment