LTTEயின் தங்கம் தோண்ட முனைந்த இராணுவ வீரர்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday, 21 June 2018

LTTEயின் தங்கம் தோண்ட முனைந்த இராணுவ வீரர்கள் கைது!


விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் தங்கம் தோண்டச் சென்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.


முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னணியில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும்,  புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைத் தேடியே நிலத்தைத் தோண்டியதாக குறித்த இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment