ஐக்கிய இராச்சியம், மத்திய கிழக்கு, ஐரோப்பா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை உட்பட இன்றைய தினம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் வாசகர்கள் அனைவரும் ஈத்-அல்-பித்ர் வாழ்த்துகள்.
ரமழானில் நாம் மேற்கொண்ட நன்மையான காரியங்களை ஏற்று, பாவங்களை மன்னித்து வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அவன் நல்லருளைத் தந்தருள்வானாக!.
-சோனகர்.கொம் / முஸ்லிம்குரல்
No comments:
Post a Comment