மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி சமீர சேனரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது கடுவெல நீதிமன்றம்.
கடந்த பெப்ரவரி மாதம் தன் மீது துப்பாக்கிப் பிரயோகம் சொய்யப்பட்டதாக தெரிவித்திருந்த குறித்த நபர் தெரிவித்திருந்தார். எனினும் அப்போது அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்ததாகக் கூறப்பட்டதுடன் குறித்த சம்பவம் ஒரு 'நாடகம்' என பொலிசாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று கைதான சமீரவை ஜுன் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
No comments:
Post a Comment