பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐவர் கொண்ட குழுவொன்றுடன் இன்று காலை கட்டார் பயணமாகியுள்ளார்.
இன்று காலை பிரதமர் திடீரென இவ்வாறு கட்டார் சென்றுள்ள அதேவேளை இது குறித்த உத்தியோகபூர்வ விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இது தனிப்பட்ட விஜயம் எனவும் அரசியல் புள்ளிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை கட்டார் எயார்வேசில் பிரதமர் உட்பட்ட குழுவினர் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment