கூட்டு எதிர்க்கட்சி மற்றும் குரூப் 16க்குள்ளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியல் இலாபத்தை உருவாக்கும் வகையில் திட்டமிட்டு செயற்படும் கருப்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.
அண்மையில் அரசை விட்டு விலகிய குரூப் 16 உறுப்பினர்களை கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைத்துக் கொள்வது தொடர்பில் அபிப்பிராய பேதங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையிலேயே, கூட்டு எதிர்க்கட்சி அரசைக் கவிழ்ச் முயல்கின்ற போதிலும் தமக்குள்ளேயே கருப்பாடுகள் இருப்பதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment