அர்ஜுன் அலோசியசிடம் தான் பணம் எதுவும் பெறவில்லையென மறுப்பு வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.
அர்ஜுன் அலோசியசிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பணம் பெற்றுள்ளதாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் சஜித் பிரேமதாசவின் பெயர் குறிப்பிடப்பட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்துக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதேவேளை 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்டு வந்த கருத்தும் வதந்தியென அண்மையில் சபாநாயகரால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment