கத்தரகம, கிரிவெஹர விகாராதிபதி மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் மேலும் ஒரு இரட்டைச் சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் தேவாலய பணியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் விகாராதிபதியும் மேலும் ஒரு துறவியும் காயமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment