வெல்லவாய பகுதி வீடொன்றுக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் அப்பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் ஒருவர் மரணித்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொலையான நபர் ஜகத் புஷ்பகுமார என அடையாளம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை குறித்த நபர் தனியாக இருந்த வேளையிலேயே பிறிதொரு குழு இக்கொலைத் தாக்குதலை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெல்லவாய பொலிசார் மேலதிக விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment