நீர்கொழும்பு - பலகத்துறை மற்றும் மன்னாரில் பொது மக்கள் பிறையைக் கண்டதாக தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இலங்கை பிறைக் குழு மீண்டும் இது பற்றி ஆராயக் கூடியுள்ளது.
மன்னார், மறிச்சுக்கட்டி குபா ஜும்மா மஸ்ஜித் சார்பில் இது குறித்து கடிதத்தலைப்பில் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பலகத்துறை பகுதியிலும் பலர் பிறை கண்டதாக சாட்சியம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பிறைக்குழுவை மீண்டும் கூட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment