சமூக வலைத்தளங்களால் சமூக அளவில் ஏற்பட்டிருக்கும் தவறான பாதிப்புகளைக் களையும் வகையில் சமூக வலைத்தளங்களை நிரந்தரமாக முடக்கிவிடும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
நாட்டின் பாதுகாப்பு, குடும்ப உறவுகள் சீர்குலைவு மற்றும் இனவாத நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு சமூக வலைத்தளங்கள் துணை நிற்பதாகவும் இவை தானாக நெறிப்படுத்தப்படாவிட்டால் அரசாங்கம் முழுமையாகத் தடை செய்யும் சூழ்நிலை உருவாகும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்கு சமூக வலைத்தளங்கள் பாரிய பங்களிப்பை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
Bestநாட்டு அமைதி சமுக வழையத்தலங்கல முடுரதால மட்டும் வாரது
நாட்டின் சட்டம் கக்கபட வோன்டும்
நிதீ கிடைக்க வோன்டும்
நாட்டு மக்களின் குறைகளை கவனித்து அவர்களுடைய தேவைகலை நிறைவேற்ற வோன்டும்
நாட்டில் சம உறிமை வழங்கபட வோன்டும்
நட்டில் முதலாவது சட்டம் ஒழுங்காக நடைப்பேற வோன்டும்
சராய பார்கள், விபச்சார விடுதிகள் முடப்பட வோன்டும்
போதை பொருட்கள் முற்றாக தடைப்பட வோன்டும்
இது மட்டும் இல்ல பின்னம் சொல்லிக்கோன்டே போகலாம்
Mohamed zumry 0757697696
I like this point
Post a Comment