ஞானசார பிணையில் விடுதலை! - sonakar.com

Post Top Ad

Friday 22 June 2018

ஞானசார பிணையில் விடுதலை!



ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை என வெலிக்கடை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஞானசாரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.



ஐந்து லட்ச ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் ஞானசாரவை விடுவிக்க ஹோமாகம நீதிமன்றம் இணங்கியுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து சாட்சியை அச்சுறுத்திய ஞானசாரவுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக சந்தியா எக்னலிகொட நீண்டதொரு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment