வெற்றிடமாக உள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கான நியமனத்துக்கு இரகசிய வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுக்கவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களித்ததன் பின்னணியில் திலங்க சுமதிபால அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், அப்பதவி சு.க விலிருந்து ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி கோரி வருவதுடன் இம்முறை இரகசிய வாக்கெடுப்பு கோரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment