சிங்கள இனம் மெது மெதுவாக அழிந்து கொண்டு போவதாகவும் சனப்பெருக்கம் குறையும் சூழலே நிலவுவதாகவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
ஒரு குடும்பத்தில் ஆகக்கூடினால் 2 அல்லது 3 குழந்தைகளே தற்காலத்தில் விரும்பப்படுவதாகவும் எதிர்காலத்தில் இச்சூழ்நிலை மேலும் மோசமடையும் எனவும் மஹிந்த எதிர்வு கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் 9-10 குழந்தைகள் இருந்ததாகவும் மாத்தறை விகாரையொன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment