தன்னைத் தானே சுட்டு இராணுவ அதிகாரி தற்கொலை! - sonakar.com

Post Top Ad

Friday 29 June 2018

தன்னைத் தானே சுட்டு இராணுவ அதிகாரி தற்கொலை!


ஊர்காவற்துறை, அராலி இராணுவ முகாமில் பணியாற்றி வந்த இராணுவ அதிகாரியொருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இரத்னபுரி, உடகிரில்ல பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment