அரசை விட்டு யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம்: விமல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 June 2018

அரசை விட்டு யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம்: விமல்


அரசாங்கத்தை விட்டு விலகி வரும் எந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவரை கூட்டு எதிர்க்கட்சி இணைத்துக்கொள்ளும் என தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.



20ம் திருத்தச் சட்டத்தை முறியடிக்க உறுதியான எதிரணியொன்று அவசியப்படுவதாக தெரிவிக்கும் அவர், அரசை விட்டு விலகி வருபவர்களை அரவணைக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார்.

எனினும் குரூப் 16 உறுப்பினர்களில் ஒரு சிலர் தொடர்ந்தும் மைத்ரி அணியுடன் நீடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment