அக்கரைப்பற்றில் தனியார் காணி விவகாரம் ஒன்றின் பின்னணியில் முஸ்லிம்கள் சிலர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
தனியார் காணியொன்றுக்கு வேலியிடச் சென்ற வேளையில் பிறிதொரு அரசியல்வாதியின் பின்னணியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை பிராந்திய அரசியல் தலைமைகளும் 'தெளிவற்ற' நிலையில் போதிய விளக்கமின்றிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment