காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு; வயோதிபர் வபாத்! - sonakar.com

Post Top Ad

Saturday 9 June 2018

காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு; வயோதிபர் வபாத்!


காத்தான்குடியில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 70 வயது வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


பழனிபாபா என அறியப்படும் வயோதிபரே அலியார் சந்தியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வபாத்தாகியுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனிப்பட்ட பகையா, திட்டமிட்ட படுகொலையா என விசாரிப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment