ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டாட்சியிலிருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனியும் தாமதிக்கக் கூடாது என தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
நலிந்து போயுள்ள கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கு பதவிகளை கை மாற்றினால் மாத்திரம் போதாது என தெரிவிக்கின்ற அவர், அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் முடியாது என சுட்டிக் காட்டியுள்ளார்.
எனினும் 2020 வரை கூட்டாட்சி தொடரும் என ரணில் - மைத்ரி உறுதியாகத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment