கூட்டாட்சி அரசில் தினந்தோறும் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் தொடர்ச்சியில் இன்று காலை இரத்மலானயில் இராணுவ கேணல் ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள.
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இதில் கோப்ரல் தர அதிகாரியொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment