கூட்டாட்சியில் மலிந்து போயுள்ள துப்பாக்கிச் கலாச்சாரத்தின் தொடர்ச்சியில் கொழும்பு 13, ஜெம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்றிரவு 9.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment