சவுதி கூட்டணியினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வான்பரப்பு அத்துமீறல் தொடர்பில் ஐ.நா நீதிமன்றை நாடி முறையிடவுள்ளதாக தெரிவிக்கின்றன சவுதி - ஐக்கிய அரபு அமீரகம் - எகிப்து ஆகிய நாடுகள்.
இதேவேளை, கட்டாரும் தமக்கெதிரான நடவடிக்கைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றில் முறையிட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்துக்குப் பாதகம் ஏற்படும் வகையில் கட்டார் அத்துமீறலில் ஈடுபடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் முறையிட்டுள்ள அதேவேளை ஒரு வருடத்தையும் தாண்டி சவுதி கூட்டணி - கட்டார் இடையேயான முறுகல் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment