ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 - பசில் ராஜபக்ச இடையே இன்றைய தினம் சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்வதற்கு குரூப் 16 தரப்பில் முழுமையான இணக்கப்பாடு இல்லாத நிலையில் இரு தரப்பும் கூட்டுறவுடன் செயற்படுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை குரூப் 16ல் சில உறுப்பினர்கள் மைத்ரி அணியிலேயே தொடர்ந்து இணைந்தியங்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment