பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தினால் நடாத்தப்படும் ரன் கெட்விக் சர்வதேச அரை மரதன் போட்டியில் ஐக்கிய இராச்சியம், க்றோலி பகுதியில் வசிக்கும் இலங்கையரான ரிஸ்வான் புவாத் என்பவரும் கலந்து கொண்டு தமது நகரின் சமூக அபிவிருத்தி பணியில் இணைந்துள்ளார்.
குறித்த மரதனில் கலந்து கொள்வோருக்கு ஆதரவாக வழங்கப்படும் நன்கொடைகள் அவரவர் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும். அந்த வகையில் க்றோலி இலங்கை முஸ்லிம்களுக்கான நலன்புரிச் சங்கத்துக்கு (SLMWAC) இவர் மூலம் பெறப்படும் நன்கொடை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.
உதவ விரும்புவோர் கீழ்காணும் இணைப்பு மூலம் தமது நன்கொடைகளை வழங்கலாம்.
-Shafan Saheed
2 comments:
Best of luck bro
Masha allah allah will help u to do more
Post a Comment