நவமணி பத்திரிகை மற்றும் ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் ரமழான் பரிசு மழையில் பங்கேற்க விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
மே 18 - ஜுலை 11 வரையான காலப்பகுதியில் கட்டுரை மற்றும் கேள்வி - பதில் போட்டிகள் இடம்பெறுகின்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு உம்ரா பக்கேஜ், மடிக்கணணி, மற்றும் டெப் போன்ற பெறுமதிவாய்ந்த பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரம் மற்றும் கட்டுரைக்கான தலைப்புகள் - கேள்விகளை நவமணி பத்திரிகையில் காணமுடியும் என்பதோடு அங்கு வழங்கப்படும் கூப்பனுடன் இணைத்து உங்கள் ஆக்கங்கள் தபாலில் அனுப்பப் பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment