இனவாதத்தை ஊக்குவித்துக் கொண்டு எந்தவொரு நாடும் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது என தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
பிரதேசவாதம், இனவாத அடிப்படைகளைக் கொண்டு ஆட்சி செய்வது நாட்டின் அபிவிருத்திக்குப் பெருந்தடையாகவே இருக்கும் என தெரிவிக்கின்ற அவர், எல்லா அரசிலும் திருடர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மொரட்டுவயில் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நடும் விழாவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment