ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைத் தூற்றிய சரத் பொன்சேகாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலசுக செயலாளர் துமிந்த திசாநாயக்க.
ஜனாதிபதியை விமர்சித்துள்ள சரத் பொன்சேகா, கடந்த அரசின் ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்படவில்லையென்றால் அதற்கான பொறுப்பையும் மைத்ரியே ஏற்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
எனினும், சட்ட - ஒழுங்கு மற்றும் நீதியமைச்சுக்களை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியே தம் வசம் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment