ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சு மட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதன் பின்னணியில் வேலை இன்று வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தம் மதியம் வரை தள்ளிப் போடப்பட்டிருந்த நிலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பயனாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment