கொலன்னாவ, சீதவத்தை, மீதொட்டமுல்ல மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 2 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுலுக்கு வரவுள்ளது.
நீர் விநியோக திருத்த வேலைகள் நிமித்தம் இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment