இந்திய வர்த்தகரிடம் 2 கோடி ரூபா லஞ்ச முற்பணம் பெற்று கைதாகியுள்ள முன்னாள் அரச மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு பதிலாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட் அனுருத்த பொல்கம்பொலவின் நியமனம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கந்தளாய் சீனிக் கூட்டுத்தாபன பங்கு விற்பனையின் பின்னணியில் இந்திய வர்த்தகரிடம் 56 கோடி ரூபா லஞ்சம் கேட்டு 20 கோடி ரூபாவாக குறைத்துக் கொண்ட நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை 2 கோடி ரூபா முற்பணம் பெற்ற முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையிலேயே புதிய நியமனம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment