கோத்தா தான் பெரும்பான்மையானவர்களின் தெரிவு! - sonakar.com

Post Top Ad

Saturday 12 May 2018

கோத்தா தான் பெரும்பான்மையானவர்களின் தெரிவு!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பெரும்பான்மையானவர்கள் அடுத்த தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த விரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார் WDJ செனவிரத்ன.


19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாவதற்குத் தடையிருக்கின்ற நிலையில் கோத்தபாயவே கூட்டு எதிர்க்கட்சியின் தெரிவாக மாறி வருகிறார்.

எனினும், அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டுள்ள கோத்தா போட்டியிட முடியா எனவும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment