வடகொரிய ஜனாதிபதி கிம்மும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் நேரடியாக சந்தித்துப் பேச்சுவர்த்தை நடாத்துவதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஜுன் 12ம் திகதி சிங்கப்பூரில் இச்சந்திப்ப இடம்பெறும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இச்சந்திப்பு உலக சமாதானத்துக்கு முக்கிய நாளாக அமையும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment